12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் சூரிபுரம் பகுதியில் 59 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் புலக்;குடியிருப்புப்பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளும் கேப்பாப்புலவு பகுதியில் 155 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் என சுமார் 524 ஏக்கர் காணி கடந்த எட்டு வருடங்களாக விமானப்படையினரால்; முகாம் அமைக்கப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் கேப்பாப்புலவு சீனியாமோட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற கேப்பாப்புலவு மாதிரிக்கிராகமத்தில்

