ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி அரசாங்கத்தை மக்கள் நீக்குவார்கள்: துரைமுருகன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கியதுபோல், போலி அரசாங்கத்தையும் மக்கள் நீக்குவார்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கியதுபோல், போலி அரசாங்கத்தையும் மக்கள் நீக்குவார்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்ற விகிதத்தில் வடமாகாணம்
மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா இன்று மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற உள்ள நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள மன்னார் மாவட்ட பிராந்தி ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அனைத்து மன்றங்களுக்கும் ஒரேநாளி லேயே தேர்தல் நடத்தப்படவேண்டும்.
எதிர்வரும் வாரங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவோம் என்பதை உணர்ந்தே அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டு வருகின்றது. அரசாங்கம் முன்னெடுக்கும் சதியில் ஜே.வி.பி.யும் கூட்டணியினர் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன விசேட அவதானம் செலுத்தியுள் ளார். மாதாந்தம் முப்படையினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன.
நீதிமன்ற தீர்ப்பு இருப்பதன் காரணமாக அரசாங்கத்தினால் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல சபை யில் தெரிவித்தார்.
இன்று (24.11.2017) யேர்மனி கைல்புறோன் கந்தசாமி கோவிலில் மாவீரர்களுக்கான வீசேட பூசை நடைபெற்று, தாயக கனவுடன் மாவீரர் பாடலுடன் மக்கள் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.
ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (24) முற்பகல் நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய