ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி அரசாங்கத்தை மக்கள் நீக்குவார்கள்: துரைமுருகன்

Posted by - November 25, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கியதுபோல், போலி அரசாங்கத்தையும் மக்கள் நீக்குவார்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்ட கலை இலக்கியப் பெருவிழாவிற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை!

Posted by - November 25, 2017

மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா இன்று மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற உள்ள நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள மன்னார் மாவட்ட பிராந்தி ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது!

Posted by - November 25, 2017

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பகுதி பகுதியாக நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அனைத்து மன்றங்களுக்கும் ஒரேநாளி லேயே தேர்தல் நடத்தப்படவேண்டும்.

மக்களுக்கு எச்சரிக்கை ! வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் இலங்­கையை பாதிக்கும்

Posted by - November 25, 2017

எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலை நிலவும் சாத்­தியம் உள்­ள­தாக  கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது. 

அரசாங்கத்தின் தேர்தல் சூழ்ச்சியில் ஜே.வி.பி.யும் பங்குதாரி : தேசிய சுதந்­திர முன்­னணி

Posted by - November 25, 2017

தேர்­தலை நடத்­தினால் படு­தோல்வி அடைவோம் என்­பதை உணர்ந்தே அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை திட்­ட­மிட்டு பிற்­போட்டு வரு­கின்­றது. அர­சாங்கம் முன்­னெ­டுக்கும்  சதியில் ஜே.வி.பி.யும் கூட்­ட­ணி­யினர் என தேசிய சுதந்­திர முன்­னணி தெரி­வித்­துள்­ளது. 

வடக்கில் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி அவ­தானம்!

Posted by - November 25, 2017

வடக்கில் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன விசேட அவ­தானம் செலுத்­தியுள் ளார். மாதாந்தம் முப்­ப­டை­யி­னரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­கின்­றன.

நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதால் தேர்­தலை நடத்த முடி­யாது : ல­க் ஷ்மன் கிரி­யெல்ல

Posted by - November 25, 2017

நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தினால் தேர்­தலை நடத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல சபை யில் தெரி­வித்தார்.

யேர்மனி கைல்புறோன் கந்தசாமி கோவிலில் மாவீரர்களுக்கான வீசேட பூசை

Posted by - November 25, 2017

இன்று (24.11.2017) யேர்மனி கைல்புறோன் கந்தசாமி கோவிலில் மாவீரர்களுக்கான வீசேட பூசை நடைபெற்று, தாயக கனவுடன் மாவீரர் பாடலுடன் மக்கள் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடத் தயார்

Posted by - November 24, 2017

ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (24) முற்பகல் நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய