இலங்கையில் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல்

Posted by - April 6, 2022
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் மற்றுமொரு வடிவத்தை நோக்கி நகர்வதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Read More

மிரிஹானை ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகள்-கைது செய்யப்பட்டிருந்த அனைவருக்கும் பிணை

Posted by - April 6, 2022
அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமையல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை  பெற்றுக்கொள்ள நாடளாவிய ரீதியில் காணப்படும் …
Read More

அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்தவின் நெருங்கிய உறவினர்

Posted by - April 6, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான நிரூபமாக ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Read More

பெரும்பான்மை பலத்துடன் மஹிந்த கட்சி – பிரதமர் பதவிக்கு ரணில் பரிந்துரை

Posted by - April 6, 2022
சமகால அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயற்படுவதாக நேற்று அறிவித்ததையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் மூன்றில்…
Read More

ஜனாதிபதி விசேட கோரிக்கை

Posted by - April 6, 2022
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய ரஞ்சித் சியம்பலாபிட்டியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

நாடாளுமன்றை கலைப்பது எப்போது?

Posted by - April 6, 2022
அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ்…
Read More

மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் பொதுப்பணித்துறை

Posted by - April 6, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் இராஜினாமாவை பிரதான கோரிக்கையாக முன்வைத்து அனைத்து அரச ஊழியர்களும்…
Read More

எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின்வெட்டு நடைமுறையில் மாற்றம்

Posted by - April 6, 2022
நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று (05) முதல் எதிர்வரும் 08…
Read More

“ஞானக்கா” வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

Posted by - April 5, 2022
அநுராதபுரத்தில் தேவாலயமொன்றை நடத்தும் “ஞானக்கா” என்ற பெண்ணின் வீட்டுக்கு முன்பாக மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரின் வீட்டிற்கு பொலிஸ்,…
Read More

விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்-வேலுகுமார்

Posted by - April 5, 2022
மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மக்களின் இந்த…
Read More