ஜனாதிபதியின் செயற்பாடுகள் பாராளுமன்றத்தை மலினப்படுத்தியுள்ளது!

Posted by - February 21, 2023
நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கத்துறையை ஆக்கிரமித்துள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகருடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் என…
Read More

தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாதெனக் கூறும் அதிகாரம் திறைசேரிக்கு கிடையாது

Posted by - February 21, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் ஜனாதிபதியின் முயற்சிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது

Posted by - February 21, 2023
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சியின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.
Read More

அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏன் முன்வர முடியாது

Posted by - February 21, 2023
தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்குவதாக தெரிவிக்கும் அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் அந்த பணத்தை மக்களுக்கு நிவாரணம் வழங்க பெற்றுக்கொடுக்க வேண்டும்.
Read More

ஜே.வி.பி க்கு ஆட்சியதிகாரம் கிடைக்கப் போவதில்லை

Posted by - February 21, 2023
பௌத்த பிக்குகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்து, தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்திய மக்கள் விடுதலை முன்னணி…
Read More

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சிறந்த தீர்வாக அமையும்

Posted by - February 20, 2023
நாட்டின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதமானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை புறக்கணித்துள்ளார்கள்.
Read More

பஷில் ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டம்

Posted by - February 20, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு…
Read More

தெமட்டகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் கைப்பற்றல்

Posted by - February 20, 2023
கொழும்பு தெமட்டகொட தர்மராம வீதி, காலிபுல்ல தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை கூரிய ஆயுதங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் வீட்டின்…
Read More

திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதில் பாதிப்பு

Posted by - February 20, 2023
அரசாங்கத் தரப்பில் இருந்து நிதி மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதில் தாமதம் காணப்படுவதால் திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மார்ச் மாதம்…
Read More

மக்களை பாதாளத்தில் தள்ளும் அரசாங்கத்தின் சதி குறித்து தகவல்

Posted by - February 20, 2023
புதிய சட்டம் ஒன்றின் ஊடாக, மத்திய வங்கியின் தலையீட்டின் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் விவசாய செய்கைகளுக்கு, வியாபார முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட…
Read More