பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 மாடி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு

Posted by - September 20, 2025
சீன அரசாங்கத்தின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையில்…
Read More

கொழும்பு புறக்கோட்டையில் கட்டடம் ஒன்றில் தீ பரவல் !

Posted by - September 20, 2025
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

“அறிவு ஆய்விதழில் மாத்திரமல்ல : மக்களுக்காகச் செயல்பட வேண்டும்”

Posted by - September 20, 2025
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பராமரிப்புக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய, கொழும்பில் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’…
Read More

விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Posted by - September 20, 2025
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்…
Read More

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகம்!

Posted by - September 20, 2025
சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கவனம் செலுத்த வேண்டிய விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
Read More

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை – ரணில்

Posted by - September 20, 2025
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Read More

டேன் பிரியசாத் படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Posted by - September 20, 2025
டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து…
Read More

மின்சார சபையின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு !

Posted by - September 20, 2025
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு…
Read More

“என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி ஆசிய கிண்ணப்போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பேன்” – துனித் வெல்லாலகே

Posted by - September 20, 2025
தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான்,…
Read More