மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

Posted by - November 8, 2025
கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர்,…
Read More

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

Posted by - November 8, 2025
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை…
Read More

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - November 8, 2025
காலி-சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட் அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

Posted by - November 8, 2025
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

காலி – ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 8, 2025
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
Read More

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும் லொறியுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 8, 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஒரு லொறியுடன் சந்தேகநபர் ஒருவர், துங்கல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர் பொலிஸாரால் மீட்பு

Posted by - November 8, 2025
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல கடலில் நீராட சென்ற ஒருவர், நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ்…
Read More

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 8, 2025
கெப்பட்டிபொல – பெலும்கல சந்திப் பகுதியில் உள்ள, வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (07) மின்சாரம் தாக்கியதை தொடர்ந்து…
Read More

மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நழுவல் போக்கை ஜனாதிபதி முன்னெடுக்கிறார் – ரவூப் ஹக்கீம்

Posted by - November 8, 2025
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும்…
Read More