இதய அஞ்சலி……….!………..!

Posted by - November 20, 2020
தரணி எங்கும் எங்கள் தாயகக் கொள்கை கண்டு தலைவணங்கியது. பல்லாயிரக் கணக்கான வீரர்கள் எம் தாயகக் கனவினை நெஞ்சினிற்று சுமந்து…
Read More

மதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.

Posted by - October 20, 2020
அன்புடையீர், எமது தமிழீழ மண்ணில் சிங்கள இனவெறி அரசினால் கொத்துக் கொத்தாக தமிழ்மக்கள் கொன்றழிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, 2008ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில்…
Read More

மீட்பருக்காக காத்திருக்கிறது தமிழினம்!

Posted by - October 9, 2020
“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில்…
Read More

நாளை நமதே எந்த நாளும் நமதே

Posted by - September 23, 2020
”மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என 33 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்க் கந்தசாமி கோவில் வீதியில் அமைந்திருந்த…
Read More

உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா?

Posted by - July 25, 2020
இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை…
Read More

கரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்?

Posted by - July 4, 2020
கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக்கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும்…
Read More