உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்! -அஞ்சலி செலுத்துவதா?! – காத்திருப்பதா?!

Posted by - August 28, 2018
உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பல்லாயிரக் கணக்கானோர் , அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த…
Read More

யாழ்ப்பாணம் வாள்ப்பாணமாக மாறி விட்டதோ?

Posted by - July 31, 2018
ஈழத்தீவின் தலையாக காணப்படும் யாழ்ப்பாணம் தமிழர்களின் தலைநகர் போன்றே விளங்கியது. கல்வி, கலை , கலாச்சாரம் போன்றவற்றில் தனித்துமாக திகழ்ந்தது.
Read More

நெருப்பு மனிதர்கள்!

Posted by - July 4, 2018
“சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.” என தமிழீழ தேசியத் தலைவர்…
Read More

விடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்

Posted by - June 5, 2018
ஈழத்தமிழினம் எழவேண்டும் என்பதற்காக 1974 ஆம் ஆண்டு ஜுன் 5ஆம் நாள் மரவள்ளித் தோட்டத்து செம்மண்ணில் சிவகுமாரன் வீழ்ந்து கிடந்தான்.
Read More

பினிஸ் பறவைகளாய் எழுவோம்!

Posted by - May 30, 2018
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற…
Read More

முள்ளிவாய்க்கால் முடிவல்ல …..ஆரம்பம்

Posted by - May 17, 2018
ஈழ விடுதலைப்போராட்டம் தவண்டு நடை பயின்று மரதன் ஓட்டம் ஓடி முள்ளி வாய்க்காலில் 18-05-2009 அன்று தமீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்…
Read More

நாளை அப்பா வருவாரா?

Posted by - April 13, 2018
தனது பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்துள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளளைகள் வழிமேல் விழிவைத்து அப்பாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
Read More

அமெரிக்கா கொன்ற மக்களுக்கு அஞ்சலி செலுத்துபவர் தனது இனத்தால் கொல்லபட்டவர்களுக்கு என்ன செய்தார்?

Posted by - March 15, 2018
”நல்லாட்சி” எனக்கூறப்படும் ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமுறை பயணமாக ஜப்பானுக்கு தன் துணைவியாருடன் சென்றுள்ளார்.
Read More

“என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.”

Posted by - March 8, 2018
மகளிர் தினம் என்றது நினைவுக்கு வருவது ஒக்டோர் 10 ஆம் திகதியே. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல்…
Read More