வடக்கு மாகாண சபை உறுப்பினர் அபாஸ் அப்துல் றிவ்கான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைப்பெற்ற போது தனது உறுப்பினர்…
Read More

வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணைக்கு தவராசா உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு (காணொளி)

Posted by - October 6, 2017
இதையடுத்து குறித்த விசேட பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்போது குறித்த பிரேரணையை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணை (காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரதம் சிறைச்சாலையில் 11வது நாளாக தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக…
Read More

தொண்டர் ஆசிரியர்கள்   மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ………….(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள்…
Read More

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு முழுப் பொறுப்பு இரா.சம்பந்தனே- அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமென…
Read More

முல்லைத்தீவு பச்சை புல்மோட்டை வெளி பகுதியில் அகழ்வு நடவடிக்கை (காணொளி)

Posted by - October 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பச்சை புல்மோட்டை வெளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள்…
Read More

கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்க வேண்டாம் -ஆளுநர் ரோஹித போகொல்(காணொளி)

Posted by - October 2, 2017
கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம் என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம,…
Read More

அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்வதில்லை-நா.வேதநாயகன் (காணொளி)

Posted by - October 2, 2017
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளை செய்யாத காரணத்தினால் பல பிரச்சினைகள் எற்படுகின்றது என யாழ் மாவட்ட அரசாங்க…
Read More

பூம்புகார் கிராமம் போதைப்பொருள் கடத்தும் மையமாக காணப்படுகினறது-  பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் (காணொளி)

Posted by - October 2, 2017
அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கொழும்பு துறை பகுதிகளில் போதைப்பொருள், கஞ்சா என்பன பொதிகளாக்கப்பட்டு விற்பனையும் விநியோகமும் நடைபெறுகின்றது என…
Read More

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினம் (காணொளி)

Posted by - October 2, 2017
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள…
Read More