கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம் என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில், இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை எவ்வித இடமாற்றங்களும் வழங்க வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிமனையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றம், ஜனவரி மாதம் வழமை போல் நடைபெறுமென, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
Pingback: evoplay
Pingback: 방콕변마
Pingback: aksara178
Pingback: เว็บปั้มไลค์
Pingback: raspberry and blackberry gummy candy
Pingback: balidwipa.com
Pingback: 웹툰 사이트
Pingback: เกมส์ของค่ายกรีนดราก้อนมีอะไรให้เล่นบ้าง
Pingback: penis enlargement surgery
Pingback: superkaya88
Pingback: อุปกรณ์ติดตั้งโซล่าเซล
Pingback: ราคาบอลวันนี้
Pingback: land slot auto เว็บตรง