யேர்மனி முன்சன் நகரத்தில் மாவீரர் நிகழ்வு

Posted by - December 7, 2016
யேர்மனி முன்சன் நகரத்தில் தமிழர் பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் தம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மற்றும்…
Read More

தமிழகத்திலும் மத்தியிலும் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது!!!

Posted by - December 5, 2016
இரும்புப் பெண்மணி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் இழப்பு உலகத்தமிழருக்கே பேரிழப்பாகும். முதலமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே அறிஞர் அண்ணா,…
Read More

காலக்கவிஞனுக்கு அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் கண்ணீர் வணக்கம்.

Posted by - December 2, 2016
காலக்கவிஞனுக்கு எமது கண்ணீர்வணக்கம். தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக…
Read More

சுவிசில் வரலாறு காணாத மக்களுடன் பேரெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016!

Posted by - December 2, 2016
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக…
Read More

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுத்தளத்திலிருந்து ஒரு கல் பெயர்ந்துவிட்டது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 1, 2016
மனிதத்தை நேசித்த ஒப்பற்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்ட செய்தி தமிழக எல்லை கடந்து உலகத்…
Read More

வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted by - December 1, 2016
வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தாயத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்…
Read More

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி

Posted by - November 30, 2016
மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக்…
Read More

தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு…
Read More

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016

Posted by - November 30, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்…
Read More

இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2016ம் ஆண்டு மாவீரர் தினம்

Posted by - November 29, 2016
இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா நாப்போலி மற்றும் லெச்சே மாநிலங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் 27.11.2016…
Read More