யேர்மனி முன்சன் நகரத்தில் மாவீரர் நிகழ்வு

386 0

k800_img_9973யேர்மனி முன்சன் நகரத்தில் தமிழர் பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் தம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குளுப் பொருப்பாளார் சிறீரவி அவர்கள் இந் நிகழ்வை கொடி ஏற்றி ஆரம்பித்துவைத்தார்.

மற்றும் ளுறளைள சாலவாஅள இசைக்குளுவினர் மாவீரருக்கு இசையஞ்சலி வழங்கிச் சிறப்பித்தார்கள். மாவீரர் சுமந்த பல போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மற்றும் எழுச்சி நடனங்களும் சிறப்பாக நடைபெற்றது.

k800_img_0001 k800_img_0004 k800_img_0006 k800_img_0009 k800_img_0010 k800_img_0060 k800_img_9748 k800_img_9750 k800_img_9753 k800_img_9784 k800_img_9791 k800_img_9804 k800_img_9805 k800_img_9806 k800_img_9807 k800_img_9810 k800_img_9826 k800_img_9832 k800_img_9847 k800_img_9858 k800_img_9859 k800_img_9866 k800_img_9867 k800_img_9877 k800_img_9912 k800_img_9923 k800_img_9936 k800_img_9990