5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் Essen நகரை வந்தடைந்தது.

Posted by - May 14, 2017
சிங்கள பேரினவாத அரசால் 70 ஆண்டுகளாக இனவழிப்பு செய்யப்படும் ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை கோரி யேர்மனியில் 5 நாளாக நடைபெற்றுவரும்…
Read More

5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்.

Posted by - May 14, 2017
தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5…
Read More

மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் செயற்பாடு.

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட வேளையில் மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும்…
Read More

விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற Frankfurt தமிழ் மக்கள் – 4 நாள்

Posted by - May 13, 2017
4 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4…
Read More

Landau நகர முதல்வருக்கான மனுக்கையளிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு ஊர்திப் பயணம் – 4 வது நாள்

Posted by - May 13, 2017
யேர்மனியில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று 4 வது நாளாக காலை 10…
Read More

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள்: – கனடாவில் உமா நெடுமாறன் கலந்து கொள்கின்றார்

Posted by - May 13, 2017
கனடாவில் நடைபெறவள்ள முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து உமா நெடுமாறன்  கலந்து…
Read More

எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா ??செல்வன் பா.லக்சன் யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்.

Posted by - May 12, 2017
யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் மதியம் Stuttgart நகரை தொடர்ந்து மாலை 6 மணிக்கு…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் Stuttgart நகரை வந்தடைந்தது.

Posted by - May 12, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணத்தில் இன்று மதியம் Stuttgart நகர…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 11, 2017
வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி 2 வது நாளாக தொடரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்…
Read More