அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து குரல் கொடுப்போம்.

Posted by - March 29, 2017
“சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள்…
Read More

தாயக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக நெதர்லாந்திலும் கவனயீர்ப்பு போராட்டம் .

Posted by - March 27, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…
Read More

மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் 26.03.2017 – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Posted by - March 27, 2017
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன்…
Read More

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி.

Posted by - March 27, 2017
25.3.2017 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரில் தமிழாலயங்களின் தந்தை மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு…
Read More

எஸ்.ஜே.இம்மானுவேல் சிறந்த நடிகர் ஆகிவிட்டார்.

Posted by - March 23, 2017
நான் ஆரம்ப காலங்களில் எமது இனதுக்காக குரல் கொடுத்ததாகவும் தற்போது எதனையும் செய்வதில்லை என கூறுவது பிழையான விடயமாகும். சம்பந்தன்,…
Read More

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயனப் பாதிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது! ஈழத்தமிழச்சி இலக்கியா சாதனை!

Posted by - March 20, 2017
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர்…
Read More

கூட்டாளி (ஒரு நோக்கு)

Posted by - March 20, 2017
ஒருகாலத்தை பதிவுசெய்வதே கலைப்படைப்பு. நவயுக உலகில் மக்களிடையே கருத்தைக் காவிச்செல்வதிலும் கருத்தூட்டலைச் செய்வதிலும் பெரும் பங்குவகிப்பது திரைப்படமாகும். காட்சிகள் வழியாகக்…
Read More

கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி – அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்

Posted by - March 19, 2017
அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்….. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி…
Read More

புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart

Posted by - March 19, 2017
இன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Read More

தமிழர் மரபுரிமை அழிக்கப்படுதலை எடுத்துரைக்கும் “இருளில் இதயபூமி” ஆவணப்படம் .- ஐநா வில் பக்கவறை நிகழ்வில் ஒளிபரப்பு

Posted by - March 19, 2017
எமது தாயகத்தில் வளங்கள் சின்னாபின்ன மாக்கப்படுகிற நிலையில் அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்வதும் ஆவணப்படுத்துதல் செய்வதும் அவசியம் என கருதி…
Read More