பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நீக்கம்

370 0

ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றத்தினால் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பு தொடர்ந்தும் அந்த பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொய்ட்டர் செய்தி சேவை இதனை வெளியிட்டுள்ளது.

Leave a comment