தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”

Posted by - August 7, 2018
நந்திக்கடலோடு எங்கள் போராட்டம் மூழ்கிப்போகவும் இல்லை முள்ளிவாய்க்காலோடு எங்கள் இனம் முடங்கிப்போகவில்லை உரக்கச்சொல்வோம் உலகம் முழுதும் தமிழின அழிப்பிற்கு நீதி…
Read More

ஈழத்தை நோக்கி புறப்பட்ட ஈழத்தமிழர் நடுவானில் மரணம்!

Posted by - August 7, 2018
பாரிய கனவுடன் தாயக்கை நோக்கி பயணித்த நபரின் உயிரி நடுவானில் பிரிந்துள்ளமை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பாரிய அதிர்ச்சிக்கு…
Read More

கிளிநொச்சி விபத்தில் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பிய மகளும், தாயும் பலி!

Posted by - August 7, 2018
கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே…
Read More

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஜேர்மனில் கைது!

Posted by - August 5, 2018
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் 12 வது நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சு

Posted by - August 4, 2018
சிறீலங்கா அரச படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் (ACF ) மனிதநேயச் செயற்பாட்டாளர்கள்…
Read More

பிரான்சில் தடம்பதிக்கும் இளங்கலைத் தமிழியல் (B.A ) பட்டமளிப்பு விழா.

Posted by - July 31, 2018
தமிழியல் இளங்கலைமாணி (B.A ) முதலாவது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது. எமது…
Read More

சுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்!

Posted by - July 28, 2018
சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன்…
Read More

எமது மக்களை நாமே வாழவைப்போம்.- பேர்லின் அம்மா உணவு விநியோகத்தின் தொடரும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்

Posted by - July 25, 2018
பேர்லின் அம்மா உணவு விநியோகம் கடந்த 5 ஆண்டுகளாக தாயக மக்களுக்கு தமது தொடர்ச்சியான உதவிகளை செய்துவருகின்றதை அனைவரும் அறிந்ததே.…
Read More