தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”

330 0

நந்திக்கடலோடு எங்கள் போராட்டம் மூழ்கிப்போகவும் இல்லை
முள்ளிவாய்க்காலோடு எங்கள் இனம் முடங்கிப்போகவில்லை
உரக்கச்சொல்வோம் உலகம் முழுதும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”

17.09.2018, திங்கள் 14:00 – 18:00 மணி
UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க பொங்கு தமிழராய் அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

https://youtu.be/Bko2wyE2i7w

Leave a comment