தமிழ்க் கவிதைப் பயிலரங்கு!

1610 0
தமிழ்க் கவிதைப் பயிலரங்கு
நடத்துனர்: 
முனைவர் ருத்ர​மூர்த்தி சேரன்
மொழிதமிழ்

உலகப் புகழ்பெற்ற கவிஞரும் நாடகாசிரியரும் கல்வியாளருமான முனைவர் ருத்ர​மூர்த்தி சேரன், இவ்வாண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் தமிழ்க் கவிதைப் பிரிவுக்கான நடுவர்களில் ஒருவர். அவருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ளுங்கள். கவிதை எழுதுவதற்கான உத்திகளையும், உங்கள் கவிதைகளுக்கான விமர்சனங்களையும் அவர் வழங்குவார்.

ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள், முனைவர் சேரனின் விமர்சனத்திற்காக தங்களுடைய 6 அல்லது 8 கவிதைகளை குமாரி அலிசியா ​டியோவுக்கு programmes5@bookcouncil.sg என்ற மின்னஞ்சல் ​மூலம் அனுப்பி வைக்கலாம்.

Leave a comment