அன்னை பூபதியின் 33 ஆவது நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்-யேர்மனி, றயின.

Posted by - April 24, 2021
யேர்மனி றயின என்னும் இடத்தில் அன்னைபூபதி அம்மாவின் 33 ஆவது நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் நினைவுகூரப்பட்டது. கொரோனா…
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்கள் தின வணக்க நிகழ்வு. 24.4.2021

Posted by - April 24, 2021
யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு முன்பாக அன்னை பூபதித்தாயினுடைய 33 ஆவது நினைவு வணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தின…
Read More

சுவிசில் நடைபெற்ற அன்னை பூபதித்தாயின் 33 ஆவது நினைவுவணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும்.

Posted by - April 20, 2021
அன்னை பூபதியின் நினைவெழுச்சி நாளும்,நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்-சுவிஸ்.
Read More

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான Noisiel (நுவாசியல்) மாநகரமுதல்வர் Mathieu VISKOVIC அவர்களுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

Posted by - April 14, 2021
இச்சந்திப்பில் நுவாசியல் தமிழ்ச்சங்கத்தினரும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் பிரிவு, மற்றும் தமிழீழ மக்கள் பேரவையினரும் சந்திப்பை மேற்கொண்டனர். கடந்த…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் “நாடுகடத்தப்படுவதற்கு பதிலாக வதிவிட உரிமை” என்னும் போராட்டத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - April 11, 2021
அகதிகள் உரிமைக்கான அமைப்பு  முன்னெடுத்த “நாடுகடத்துவதற்கு பதிலாக தங்குவதற்கான உரிமை” என்ற பொருள்பட்ட போராட்டத்தில் பல்லின மக்களோடு இணைந்து, புலம்பெயர்ந்து…
Read More

மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - April 10, 2021
மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய பேராயர் இராயப்பு யோசேப் அவர்களின் நினைவாக டுசெல்டோவ் நகர மாநில அவை (…
Read More

எம் மக்களை நாடுகடத்துவது பெரும் வலி தரும் நிகழ்வு.-ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி.

Posted by - April 10, 2021
இலங்கையில் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இனவழிப்பு அரசிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது பிறந்த நாட்டை விட்டு,…
Read More

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற முன்னாள் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வணக்க நிகழ்வு

Posted by - April 7, 2021
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்த ஆயர் இராயப்பு அவர்களின் வணக்க நிகழ்வு நேற்றைய தினம்…
Read More

ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு..

Posted by - April 5, 2021
ஆனந்தபுரச் சமரில் வீீீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு இன்று (04-04-2021) ஞாயிற்றுக்கிழமை…
Read More