உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணி 26.6.2021 Germany,Düsseldorf.

Posted by - June 22, 2021
தமது உரிமைக்காக ஊர்வலங்களை மற்றும் ஒன்றுகூடல்களை நடத்தும் மக்களின் உரிமையை மேலும் ஒடுக்குவதற்காக காவல்துறைக்கு கூடுதல் உரிமையை வழங்கும் விதமாக,…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்ற ஏதிலிகள் தின நிகழ்வு. 20.6.2021

Posted by - June 20, 2021
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஏதிலிகள் தினமான இன்று ஏதிலிகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புக்களால் ஏதிலிகள் தினம் நினைவுகூரப்பட்டது.…
Read More

யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்.

Posted by - June 16, 2021
யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 80 குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால நிவாரணம் வளங்கப்பட்டது. இந்த நிதிப்பங்கயளிப்பினைச்…
Read More

பிரான்ஸ் தேர்தல் களத்தில் களமிறங்கும் மூன்று தமிழ்ப் பெண்கள்!

Posted by - June 16, 2021
பிரான்சில் ஜுன் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாணத் தேர்தல்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
Read More

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரியா – நடேஸ் குடும்பம்

Posted by - June 15, 2021
பிரியா – நடேஸ் குடும்பம் தற்காலிகமாக கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு பெர்த்தில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு ஐக்கிய இராச்சியத்திலும் இன்று (12/06/2021) சிறப்பாக நடைபெற்றது.

Posted by - June 13, 2021
அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு ஐக்கிய இராச்சியத்திலும் இன்று (12/06/2021) சிறப்பாக நடைபெற்றது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய…
Read More

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பொதுத்தேர்வு யேர்மனியில் இன்று நடாத்தப்பட்டது.

Posted by - June 12, 2021
பண்பட்ட நிலத்துப் பயிர் செழித்தோங்குமென்பது பொய்யாமொழி அந்தவகையில் யேர்மனியில் தமிழாலயங்கள் மீண்டும் மிடுக்குடன்… அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால்…
Read More

கிளிநொச்சி விநாயகபுரம் கிராம மக்களுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவி.

Posted by - June 12, 2021
கிளிநொச்சி விநாயகபுரம்கிராமத்தில்  15 குடும்பங்களுக்கு ஜெர்மனி வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.இவ்வுதவியினை வழங்கிய ஜெர்மனி வாழ்…
Read More

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

Posted by - June 11, 2021
சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர்.
Read More