பிரான்சில் எழுச்சியோடு இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

Posted by - July 7, 2022
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை…
Read More

பிரான்சில் சங்கொலி – 2022 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Posted by - July 1, 2022
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி 2022 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.போட்டியில்…
Read More

இனப்படுகொலை இடம்பெற்றதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் – விஜய்

Posted by - July 1, 2022
இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.
Read More

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது ஒன்றாரியோ உயர்நீதிமன்றம்

Posted by - June 29, 2022
கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியிருக்கும் ஒன்றாரியோ உயர்நீதிமன்றம்,…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி வில்லிஸ் -2022.

Posted by - June 29, 2022
யேர்மனி வில்லிஸ் நகரத்தில் 25.6.2022 சனிக்கிழமை மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழாலயங்களில் இருந்து…
Read More

உரிமைக்காக எழு தமிழா!

Posted by - June 27, 2022
உரிமைக்காக எழு தமிழா!தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று(27.06.2022)…
Read More

தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன்

Posted by - June 24, 2022
இவ்வருடம் உலகளவில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட Tattoo கலைஞர்களின் சங்கமிப்பு நிகழ்வு கனடாவில் கடந்தவாரம் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து…
Read More

இராட்டிங்கன் தமிழாலயத்தின் முத்துவிழா!

Posted by - June 22, 2022
கடந்த 18.06.2022 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவுவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின்…
Read More

கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

Posted by - June 17, 2022
கனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…
Read More