அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Posted by - December 19, 2016
அருணாசல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.
Read More

இந்தோனேசியாவில் விமான விபத்து-பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்(படங்கள்)

Posted by - December 18, 2016
  இந்தோனேஷியாவின் பப்புவா பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அந்த விமானத்தில்பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.இந்தோனேஷியா விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகசர்வதேச…
Read More

ஒசாமா பின்லாடனின் மகனுக்கு எகிப்து அனுமதி மறுப்பு

Posted by - December 18, 2016
ஒசாமா பின்லாடனின் புதல்வர் ஓமார் நேற்று எகிப்திற்கு செல்ல முனைந்த போது தடுக்கப்பட்டார். எகிப்திய குடிவரவு அதிகாரிகள், அவரை நாட்டுக்குள்…
Read More

ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப்

Posted by - December 18, 2016
கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Read More

குர்திஸ் படையினர் மீது, துருக்கிய ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - December 18, 2016
துருக்கியில் இடம்பெற்ற சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குர்திஸ் படையினர் மீது அந்த நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகன்…
Read More

இந்தியாவுக்கும் தஜிகஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம்

Posted by - December 18, 2016
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் தஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று…
Read More

வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி

Posted by - December 18, 2016
ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்தார்.
Read More

தொழில்முறை குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் அபார வெற்றி

Posted by - December 18, 2016
பிரான்சிஸ் செகா நாக்-அவுட் செய்யப்பட்டு, தொழில்நுட்ப புள்ளி அடிப்படையில் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார்.
Read More

ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

Posted by - December 18, 2016
ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்களும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
Read More

புர்கினா பாசோவில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி

Posted by - December 17, 2016
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டில் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 11 வீரர்கள்…
Read More