குவின்ஸ்லாந்தில் உள்ள முருகை கற்பாறைகள் அழிவு

Posted by - April 10, 2017
அவுஸ்ரேலியாவின் குவின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள பாரியளவான முருகை கற்பாறைகள், பெரும் அவதான நிலையயை அடைந்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளர்.…
Read More

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – 4 தீவிரவாதிகள் பலி

Posted by - April 10, 2017
சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 4…
Read More

குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Posted by - April 10, 2017
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல்…
Read More

வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம்

Posted by - April 10, 2017
எகிப்து தலைநகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
Read More

சிரியா மீது தாக்குதல்: டிரம்ப் நடவடிக்கையை கண்டித்த ஹிலாரி கிளிண்டன்

Posted by - April 9, 2017
சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு, ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியப்பெண் பேராசிரியை உயர் பதவியில் நியமனம்

Posted by - April 9, 2017
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் தகவல், ஒழுங்குமுறை விவகாரத்துறை அலுவலகத்தின் நிர்வாகி பதவியில் இந்தியப்பெண் பேராசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Read More

இந்தோனேசியாவில் ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்

Posted by - April 9, 2017
இந்தோனேசியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஆறு பேரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

சிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல்

Posted by - April 9, 2017
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Read More