அமெரிக்க எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமனம்

Posted by - August 4, 2017
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின்…
Read More

சீனாவுக்கு கடமைப்பட்டுள்ளோம் – பாகிஸ்தான் ராணுவ தளபதி 

Posted by - August 4, 2017
காஷ்மீர் விஷயத்தில் தயக்கம் எதுவுமில்லாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி கமார் ஜாவேத்…
Read More

வடகொரியாவை தடுப்பதற்கு அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் – அமெரிக்கா 

Posted by - August 4, 2017
வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து திட்டங்களும் தயராக உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரிய தனது…
Read More

அமெரிக்காவின் செயற்பாடு சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரண் – ஈரான்

Posted by - August 3, 2017
ஈரான் மீது பொருளாதார தடைவிதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தமையானது, மனித உரிமைகள் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு…
Read More

ஜனாதிபதி பதவியில் தொடர ரௌஹானிக்கு ஒப்புதல்

Posted by - August 3, 2017
ஹசன் ரௌஹானியை இரண்டாவது முறையாக மீண்டும் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா…
Read More

சிரியாவில் புதிய பாதுகாப்பு வலயம் – ரஸ்யா அறிவிப்பு

Posted by - August 3, 2017
சிரியாவின் ஹோம்ஸ் நகர வடக்கில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் நெருக்கடிநிலை குறைந்த வலயம் ஒன்றை உருவாக்க ரஸ்ய பாதுகாப்பு…
Read More

அமெரிக்காவுடன் பொருளாதார பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஜப்பான்

Posted by - August 3, 2017
அமெரிக்காவுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொருளாதார பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜப்பான் நிதியமைச்சர் டாரோ ஆசோ தெரிவித்துள்ளார். ஜப்பான் அமைச்சரவை இன்று…
Read More

சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் கத்திமுனையில் கொள்ளையடித்த இந்தியர் கைது

Posted by - August 3, 2017
சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் பெண்ணிடம் கத்தியைக்காட்டி மிரட்டி கொள்ளையிட்டுச் சென்ற இந்தியரை போலீசார் கைது செய்தனர்.
Read More

சிக்கிம் எல்லையில் பதற்றம்: இந்தியாவுக்கு சீனா மீண்டும் மிரட்டல்

Posted by - August 3, 2017
டோக்லாமில் படைகளை உடனே திரும்பப்பெற உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று இந்தியாவுக்கு, சீனா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
Read More

கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் இறங்கிய குட்டி விமானம்: சிறுமி உள்பட 2 பேர் பலி

Posted by - August 3, 2017
போர்சுக்கல் தலைநகரம் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் கூட்டி விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விபத்தில்…
Read More