அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யின் இயக்குநராக ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி; தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றஅமெரிக்க எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமனம்
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்தது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யின் இயக்குநராக ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி; தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 10ஆம் திகதி ஜேம்ஸ் கோமியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமிக்கப்பட்டார்.
ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரேவுக்கு ஆதரவாக 92 பேரும் எதிராக 5 பேரும் வாக்களித்தனர்.
இதையடுத்து எப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டது. ம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 10ஆம் திகதி ஜேம்ஸ் கோமியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமிக்கப்பட்டார்.
ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரேவுக்கு ஆதரவாக 92 பேரும் எதிராக 5 பேரும் வாக்களித்தனர்.
இதையடுத்து எப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டது.

