கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்

Posted by - December 21, 2021
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Read More

சமூக வலைதளத்தில் அவதூறு தகவல்- யூடியூபர் சாட்டை முருகன் திருச்சியில் கைது

Posted by - December 20, 2021
வீண் அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Read More

பட்டினியால் இறந்த சிறுவன் வெளிமாநிலத்தை சேர்ந்தவனா?- கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை

Posted by - December 20, 2021
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் உயிரிழந்து கிடந்த 5 வயது சிறுவன் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவன் என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான…
Read More

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

Posted by - December 20, 2021
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது.
Read More

உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிப்பு- கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Posted by - December 20, 2021
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து பஞ்சாயத்து தலைவர் வின்சி மணி அரசு தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலைய…
Read More

ஈரோட்டில் 3 இடங்களில் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Posted by - December 20, 2021
வீரப்பன்சத்திரம் சாந்தான்காடு பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென நுழைந்த லஞ்ச…
Read More

8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Posted by - December 20, 2021
குற்றாலம் அருவிகளில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
Read More

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சீமான் மீது தி.மு.க.வினர் புகார்

Posted by - December 19, 2021
அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் புகார்…
Read More

மதுரை மாவட்டத்தில் 200 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு – கலெக்டர் அனிஷ்சேகர் நடவடிக்கை

Posted by - December 19, 2021
மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 200 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

மதுரை மாவட்டத்தில் 2,150 பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் – ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.

Posted by - December 19, 2021
முன்கூட்டியே பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இருந்தால் இது போன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
Read More