குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!!

Posted by - January 26, 2017
இந்திய  நாட்டிலேயே குடியரசு தினத்தில் தேசிய கொடியேற்றிய முதலாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நாடு விடுதலை அடைந்தது…
Read More

“மெரீனா புரட்சி” நினைவு சின்னம் அமைக்க வேண்டும் : ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - January 26, 2017
மெரீனா புரட்சி நடத்தி ஜல்லிக்கட்டை வென்றெடுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நினைவாக இளைஞர்கள் காளையை அடக்கும் நினைவு சின்னம் ஒன்றை…
Read More

குடியரசு தின கொண்டாட்டம்.. மெரினாவில் கோலாகலம்

Posted by - January 26, 2017
 இந்திய    நாட்டின் 68வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தேசியக்…
Read More

ஜல்லிக்கட்டு போராட்டம் – வன்முறையை செலுத்தியது அரசும் காவல்துறையுமே.

Posted by - January 25, 2017
ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி…
Read More

மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

Posted by - January 25, 2017
மாணவர்கள் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Posted by - January 25, 2017
குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தரை, ஆகாயம்…
Read More

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

Posted by - January 25, 2017
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி…
Read More

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted by - January 25, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல் தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க…
Read More

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து மெரினா கடற்கரை அருகே விடிய விடிய தூங்காமல் மக்கள் தவிப்பு

Posted by - January 25, 2017
போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம், சர்மாநகர், ரோட்டரி நகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள்,…
Read More

புதுவை ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்

Posted by - January 24, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் நடந்த மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை தலைதூக்கிய…
Read More