மீனவர்களின் பிரச்சினை – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

Posted by - February 5, 2017
இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினையை அக்கறையுடனான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க முடியும்…
Read More

100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும்: நீதிபதியின் நூதன தண்டனை

Posted by - February 5, 2017
அடிதடி வழக்கில் கைதான கோவை கல்லூரி மாணவர்களுக்கு 100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனையை வழங்கி…
Read More

மெரினா கடற்கரையில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ்

Posted by - February 5, 2017
சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். நிலைமை…
Read More

சென்னை மக்களுக்கு கைகொடுக்கும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்

Posted by - February 5, 2017
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம்…
Read More

அதிமுக எம்எல்ஏ கூட்டம்: புரளிகளை நிராகரிக்கும் அமைச்சர்கள்

Posted by - February 5, 2017
அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்களுடன் பொது செயலாளர் சசிகலா கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக…
Read More

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பி

Posted by - February 4, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப்…
Read More

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

Posted by - February 4, 2017
மதுரை அவனியாபுரத்தில் நாளை(5-ந் தேதி), ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Read More

கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை: கனிமொழி

Posted by - February 4, 2017
கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Read More