பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted by - February 17, 2017
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

Posted by - February 17, 2017
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Read More

எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க நாளை சட்டசபை கூடுகிறது

Posted by - February 17, 2017
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.
Read More

சொத்து குவிப்பு வழக்கு நடத்தியதற்கு ரூ.10 கோடி தாருங்கள்: தமிழகத்திடம் கேட்கிறது கர்நாடகம்

Posted by - February 17, 2017
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.10 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம்…
Read More

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - February 17, 2017
தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல் அமைச்சராக…
Read More

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்

Posted by - February 16, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Read More

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் – சுப்பிரமணியசாமி

Posted by - February 16, 2017
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்பிரமணியசாமிகுறிப்பிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிசாமி டிவிட்டரில் இவ்வாறு…
Read More

ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம்

Posted by - February 16, 2017
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கினார். அவர் தன் வருமானத்துக்கு அதிகமான முறைகேடாக சொத்து சேர்த்ததாக…
Read More

பெரும்பான்மையை நிரூபிக்க வரும் சனிக்கிழமை கூடுகிறது சட்டப்பேரவை

Posted by - February 16, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவரால் முதல்-அமைச்சராக பதவியேற்க முடியாத சூழ்நிலை உருவாகியது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற…
Read More