தமிழக போலீஸ் துறையில் மேலும் 3 டி.ஜி.பி.க்கள்

Posted by - July 21, 2017
தமிழக போலீஸ் துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பணியாற்றும் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.
Read More

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாளர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்யவேண்டும்

Posted by - July 21, 2017
அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த பணியாளர் நியமனம் செய்ததில் நிறைய முறைகேடு நடந்துள்ளது என்றும், அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள பணியாளர் வருகை…
Read More

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி: ராம்நாத் கோவிந்துக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

Posted by - July 21, 2017
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Read More

சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறப்பு

Posted by - July 21, 2017
குமரி மாவட்டத்தில் சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி., கலெக்டர் ஆகியோர்…
Read More

தமிழகத்தில் காய்ச்சல் கட்டுபாட்டுக்குள் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - July 21, 2017
தமிழக சுகாதாரத்துறை எடுத்த தொடர் நடவடிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. என்று சகாதாரத்துறை அமைச்சர்…
Read More

கொடுங்கையூர் தீ விபத்து: மேலும் 2 பேர் பலி

Posted by - July 20, 2017
கொடுங்கையூர் தீ விபத்தில் படுகாயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும்…
Read More

உயர்த்தப்பட்ட சம்பளத்தை கல்வி பணிக்கு செலவிடுவேன்: எம்.எல்.ஏ. வசந்தகுமார்

Posted by - July 20, 2017
உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை கல்விப் பணிக்காக செலவிடுவேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
Read More

தமிழகத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: வங்கி, ஏ.டி.எம்.களில் புழக்கம் குறைந்தது

Posted by - July 20, 2017
கடந்த சில மாதங்களாவே தமிழகம் உள்பட சில மாநிலங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் ஏ.டி.எம்.களிலும்…
Read More

கதிராமங்கலம் எண்ணெய் கசிவு விவகாரம்: தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் – ஓ.என்.ஜி.சி. வேண்டுகோள்

Posted by - July 20, 2017
கதிராமங்கலம் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று ஓ.என்.ஜி.சி. வேண்டுகோள்…
Read More

அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழா: பிரதமர் மோடி – 4 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

Posted by - July 20, 2017
ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் கட்டப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மணிமண்டபத்தை வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து…
Read More