ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல: குடியாத்தத்தில் ஜெ.தீபா பேச்சு

Posted by - October 26, 2017
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தினால் தான் உண்மையான நீதி விசாரணையாக இருக்கும் என ஜெ.தீபா…
Read More

ஆய்வுக்கு பின்னரே மதுபானங்கள் விற்பனை: ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு ‘டாஸ்மாக்’ நிர்வாகம் விளக்கம்

Posted by - October 26, 2017
ஆய்வுக்கு பின்னரே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Read More

புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் படகுடன் இன்று சிறைப்பிடிப்பு!

Posted by - October 26, 2017
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் இன்று படகுடன் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

திருச்சியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

Posted by - October 26, 2017
திருச்சி ஜீ கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. விழாவில் ரூ.772 கோடியில் நலத்திட்டப்பணிகளை முதலமைச்சர்…
Read More

நித்தியானந்தா தமிழகத்தில் மடாதிபதியாக நினைப்பது தவறு: மதுரை ஆதீனம் கருத்து

Posted by - October 26, 2017
நித்தியானந்தாவுக்கு பெங்களூருவில் ஆசிரமம் இருக்கும் நிலையில் அவர் தமிழகத்தில் மடாதிபதியாக நினைப்பது தவறு என மதுரை ஆதீனம் கூறினார்.
Read More

சென்னை-ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை மறியல்: 100 பேர் கைது

Posted by - October 25, 2017
சென்னை மற்றும் ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 100…
Read More

என்.எல்.சி. நிறுவன பங்குகள் விற்பனை: மத்திய அரசின் முடிவுக்கு வைகோ

Posted by - October 25, 2017
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

தனியார் பாலில் கலப்படம்: கருத்து தெரிவிக்க ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க கோரி அமைச்சர் அப்பீல்

Posted by - October 25, 2017
தனியார் பால் உற்பத்தியாளர் பற்றி கருத்து தெரிவிக்க விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
Read More

கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு வந்தேன்: ஈரோடு திரும்பிய தொழிலாளி பேட்டி

Posted by - October 25, 2017
என்னை யாரும் கடத்தவில்லை, சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு நானே வந்தேன் என்று ஈரோடு திரும்பிய விசைத்தறி தொழிலாளி கூறினார்.
Read More