அரச அடக்குமுறைகள் தொடருமாயின் அதற்கு எதிராக மக்களுடன் போராடுவோம் – எம்.ஏ. சுமந்திரன்

Posted by - August 4, 2022
அரசாங்கம் மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை பிரயோகித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சி பீடமேறிய அரசாங்கம் , அந்த…
Read More

வல்வைப்படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - August 3, 2022
வல்வைப்படுகொலையின் நினைவேந்தல் வல்வெட்டித்துறை றேவடி கடற்கரைப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா…
Read More

சீனக்கப்பலுக்கான அனுமதியை மீள்பரிசீலனை செய்யுங்கள் – சித்தார்த்தன் கோரிக்கை

Posted by - August 3, 2022
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எதிர்வரும் வார இறுதியில் சீனாவுக்குச் சொந்தமான நவீன கப்பல் பிரவேசிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை அரசாங்கம் மீள் பரிசீலனை…
Read More

பலாலி விமான நிலைய சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் அறிவிப்பு

Posted by - August 3, 2022
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்…
Read More

திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் அணிவதை தவிர்கவும்!

Posted by - August 3, 2022
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் அணிவதையும் மற்றும் பணத்தை எடுத்துச்…
Read More

இளம் குடும்பஸ்தர் கொலை; தந்தை, மகன் உட்பட ஆறு பேர் கைது

Posted by - August 3, 2022
வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் ரஞ்சா என்று அழைக்கப்பட்ட 30 வயதான  இளம் குடும்பஸ்த்தர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறுபேரை…
Read More

ஜனாதிபதி ரணிலுக்கு அவசர கடிதம்

Posted by - August 3, 2022
வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக செயலாற்றுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் மூன்று…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசேட கோரிக்கை

Posted by - August 3, 2022
தமிழ்அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும் ஏனைய தரப்பினரும் அச்செயற்பாட்டில் பங்கேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

உலங்குவானூர்த்தியில் மன்னார் சென்ற ரவி கருணாநாயக்க

Posted by - August 3, 2022
ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க நேற்று அவசரமாக தனியார் உலங்குவானூர்த்தியில் மன்னாருக்கு சென்றுள்ளார்.…
Read More

இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது!

Posted by - August 3, 2022
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னரும் வடக்கிலே இராணுவமயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ரெலோவின்…
Read More