வட மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு (காணொளி)

Posted by - September 14, 2016
வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…
Read More

கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை (காணொளி)

Posted by - September 14, 2016
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத…
Read More

மட்டக்களப்பின் சில பிரதேசங்களில் நாளை மின்சார விநியோக தடை

Posted by - September 14, 2016
மட்டக்களப்பின் சில பகுதிகளில் நாளையதினம் மின்சார விநியோகத் தடை எற்படுத்தப்படவுள்ளது. களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாகவே இந்த…
Read More

இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…
Read More

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடலுணவு நிலையம் திறப்பு (படங்கள்)

Posted by - September 13, 2016
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்களால் நடாத்தப்படும் கடலுணவு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More

யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

Posted by - September 13, 2016
யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என…
Read More

முல்லை வன்னிவிளாங்குளத்தில் விபத்து-தாய் பலி, மகன் படுகாயம்(படங்கள்)

Posted by - September 13, 2016
  முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார்…
Read More

இயக்கத்தில் இருக்கும்போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை-தாயார் தெரிவிப்பு

Posted by - September 13, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கு விடுதலைப் புலிகள் யக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் இருக்கவில்லை என்றும், இத்தகைய…
Read More

கிளிநொச்சியில் உமையாள்புரத்தில் சடலம் மீட்பு (காணொளி)

Posted by - September 13, 2016
கிளிநொச்சி  பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக…
Read More

சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது

Posted by - September 13, 2016
சம்பூர் அனல்மின்னுற்த்தி நிலையம் நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்திவளத்துறை அமைச்சு இது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர்…
Read More