இருமொழி அறிவின்மையும் இனப்பிரச்சினையும் – விக்கி

Posted by - October 24, 2016
இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் இருமொழி அல்லது மும்மொழி அறிவின்மையும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர்…
Read More

காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து காவற்துறை அதிகாரிகளின்…
Read More

காவல்துறை மீதான தாக்குதல் – விசாரிக்க குழு

Posted by - October 24, 2016
யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் குடியியல் உடையில் இருந்த இரண்டு காவ்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு…
Read More

கிளிநொச்சியில் பல்கலை மாணவன் கஜனின் இறுதி ஊர்வலம்(காணொளி)

Posted by - October 23, 2016
கிளிநொச்சியில் பெரும் திரளானவர்கள் புடைசூழ நடராஜா கஜனின் இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம்…
Read More

உலக உளநலநாள் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
உலக உளநல தினத்தை சிறப்பிக்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றன. மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆலோசனை…
Read More

மாற்றுத்திறனாளிகள் தினம் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
கிழக்குமாகாண மாற்றுத்திறனாளிகளின் சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட புகலிடம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கே.என்.எச் நிறுவன…
Read More

யாழ்.சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு பதற்றம் அதிகரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
யாழ்.சுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது வாள்வெட்டு நடாத்த்ப்பட்டுள்ளது. இச் சம்பவத்தினை அடுத்து யாழ்ப்பாணத்தின் முக்கிய…
Read More

யுத்தமற்ற சூழலில் நுண் வழிகளில் அடக்குமுறை சூழல் தொடர்கிறது – தமிழ் சிவில் சமூகம்

Posted by - October 22, 2016
20.10.2016 அன்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்ட பவன்ராஜ் சுலக்ஷன்இ நடராஜா கஜன் ஆகியோரின் படுகொலையை தமிழ் சிவில் சமூக அமையம்…
Read More

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு மறியல்

Posted by - October 22, 2016
மட்டக்களப்பு – புன்னைச்சோலையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதானவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More

பல்கலைக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு பொலிஸார் நடத்திய திட்டமிட்ட கொலையே -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

Posted by - October 22, 2016
பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாகிப் பிரயோகம் திட்டமிட்ட கொலையே என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More