இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்- கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை

Posted by - November 21, 2016
இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய  சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான…
Read More

மங்களாராமய தேரரை இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - November 21, 2016
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரரை வேறு ஒரு விகாரைக்கு இடமாற்றுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. காத்தான்குடி…
Read More

நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் – கிழக்கு மாகாண முதல்வர் எச்சரிக்கை

Posted by - November 21, 2016
நாட்டில் பாரிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…
Read More

ரவிராஜின் கொலை யாரால், ஏன் செய்யப்பட்டது? என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது – சம்பந்தன்

Posted by - November 21, 2016
அரசியல் தீர்வு என்பது தமிழர்களுக்கு மாத்திரம் தேவையானதல்ல. பெரும்பான்மை இனத்திற்கும், முழு நாட்டிற்கும் தேவையான ஒன்றாகவே இருப்பதாக தமிழ் தேசிய…
Read More

சிறுநீரகப் பிரச்சனைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
சிறுநீரகப் பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலகத்தில்…
Read More

மக்கள் சிந்தனையாளன் ஐங்கரநேசனும் மக்கள் சிந்தனையற்று சுயநலமாச் செயற்படும் மனப்பிறள்வாளர்களும்- சு.பசுபதிப்பிள்ளை

Posted by - November 20, 2016
ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு  சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்…
Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை யாழில் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவச்சிலை திறப்பும் நினைவுக் கூட்டமும் தென்மராட்சி சாவகச்சேரியில்…
Read More

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
வவுனியா பொலிஸில் 24ஆவது சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு…
Read More

மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு!

Posted by - November 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான நடாராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது சிலை…
Read More

அவுஸ்ரேலிய நுழைவு அனுமதியில் மாற்றம் – இலங்கையர்களுக்கும் பாதிப்பு

Posted by - November 20, 2016
அவுஸ்திரேலியாவில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கான நுழைவு வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ‘வீக்கன்ற் ஒஸ்ரேலியா’ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, தொழிலுக்கான உடன்படிக்கை…
Read More