திருகோணமலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 23, 2016
திருகோணமலை – ஹென்சி வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். குச்சவெளி – நிலாவெளி பாதையில் பயணித்த முச்சக்கர வண்டி…
Read More

விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - November 23, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. கொழும்பில் செய்தியாளர்களிடம் விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். இதன்போது…
Read More

பிரச்சினையை தீர்க்க முன் பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும் – வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (காணொளி)

Posted by - November 23, 2016
எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டுமென்பதோடு. பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள்…
Read More

தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - November 23, 2016
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் குறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில்…
Read More

மண்ணுறங்கி கிடக்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்துவோம்! நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!!

Posted by - November 23, 2016
‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு. இராணுவ தீர்வில் பெருத்த நம்பிக்கை…
Read More

கிளிநொச்சி உருத்திபுரத்தில் கழிவாற்று உடைப்பு-மக்கள் அவலம்(காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சி  உருத்திரபுர கிராமத்தில்  60 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாய சோதனயைத் தருவதும்  மக்களின் வேதைனையாக…
Read More

கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கும் அபாயம் (காணொளி)

Posted by - November 23, 2016
கிளிநொச்சியில்  தொடர்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால்  கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம்  10 அடி 9 அங்குலமாக…
Read More

வலி.வடக்கில் விடுவித்த பகுதியில் மிதிவெடி அபாயம் (படங்கள் இணைப்பு)

Posted by - November 22, 2016
வலி.வடக்கில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் இருந்து மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும் இனங்காணப்பட்டுள்ளது.…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - November 22, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்தாக்கப்பட்டமைதொடர்பானவழக்குயாழ்ப்பாணமேல்நீதிமன்றத்தில்இன்றுநடைபெற்றது.யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.…
Read More

வவுனியாவில் இரு கடைகளில் திருட்டு (காணொளி)

Posted by - November 22, 2016
வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக்கு சொந்தமான இரு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று…
Read More