வடக்கு மாகாண அமைச்சின் நிதியில் கட்டுக்கரைக் குளத்தில் மீன்குஞ்சுகள் வைப்பில்!

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

Posted by - December 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
Read More

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் காணிப் பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கையிட அரச அதிபர் உத்தரவு

Posted by - December 16, 2016
யாழில் கடந்த 16 வருடங்களாக தீர்க்கப்படாமல் நடைபெற்றுவரும் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தலையிடாதவாறு காணி பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆராய்ந்து…
Read More

திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

Posted by - December 16, 2016
திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார்…
Read More

மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிப்பு

Posted by - December 16, 2016
மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய…
Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மன்னாரில் அதிகரிப்பு-வி.ஆர்.சி.லெம்பேட்

Posted by - December 16, 2016
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி…
Read More

அதிகார வரம்புகளை மீறுகிறார் வட மாகாண ஆளுனர் – து.ரவிகரன்

Posted by - December 16, 2016
வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினல் குரே அண்மைக்காலமாக அதிகார வரம்புகளை மீறி நிர்வாக நடவடிக்கைகளில் எதேச்சை அதிகார தலையீடு செய்வதாக…
Read More

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் வடக்கு மாகாணசபையில்!

Posted by - December 16, 2016
வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் மாகாணசபையில் உள்ளனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…
Read More

யாழில் தொடரும் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து (படங்கள் இணைப்பு)

Posted by - December 15, 2016
யாழ்.மாவட்டத்தில் விசேட அதிரடிப் படையினருடைய இரவு, பகல் ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றமை பொது மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை…
Read More

எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம்

Posted by - December 15, 2016
எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின்…
Read More