முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-ரூபவதி கேதீஸ்வரன்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்து 270 மில்;லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி…
Read More

கிளிநொச்சி மாணவி ஒருவரால் சிவநகர் சனசமூக நிலையத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.

Posted by - December 20, 2016
கரைச்சி சிவநகர் சனசமூக நிலையத்தின் நூலகத்திற்கு, கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவி நிருத்திகா சிறிதரன் தனது…
Read More

கிளிநொச்சயில் தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது(படங்கள்)

Posted by - December 20, 2016
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களம் ஊடாக தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை இன்று ஆரம்பம் (காணொளி)

Posted by - December 20, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் இன்று ஆரம்பம்(காணொளி)

Posted by - December 20, 2016
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி…
Read More

வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சனை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அக்கறையற்றவர்!

Posted by - December 20, 2016
சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும்  மதிப்பவா்களாக இருந்தால் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் – ஈரோஸ்

Posted by - December 19, 2016
ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும்…
Read More

மூளைக் காச்சலால் ஜந்து வயது குழந்தை மரணம் 

Posted by - December 19, 2016
  கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஜந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்…
Read More

தமிழ் நாட்டில் மீன்விலை சரிவு

Posted by - December 19, 2016
இலங்கை இந்திய கடற்பரப்பில் அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதால் கடற்றொழில் ஈடுபடமுடியாதிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்ற போதும், தமிழ்நாட்டில் பாரிய…
Read More

விபத்தால் இனப் புரிந்துணர்வு

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இனபேதம் பாராது உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க உதவிய…
Read More