தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும்

Posted by - December 15, 2016
தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள்…
Read More

எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

Posted by - December 14, 2016
ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி எனப்படும் வேலுப்பிள்ளை சுப்ரமணியம் காலமானார்.
Read More

இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சி – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - December 14, 2016
வட மாகாண சபையின் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிடுவதன் ஊடாக சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை…
Read More

மரணமான முன்னாள் போராளியின் இறுதி நிகழ்வு

Posted by - December 14, 2016
சுகவீனம் காரணமாக மரணமடைந்த முல்லைத்தீவு வற்றாப்பளையை சேர்ந்த இராசதுரை திக்சனின் இறுதி நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. திக்கனின் இல்லத்தில்…
Read More

வட மாகாணத்தின் சின்னங்களை மாற்ற முடிவு

Posted by - December 14, 2016
வட மாகாணத்திற்கான விலங்கு, பறவை, பூ, மரம் ஆகியவற்றை மக்களுடைய கருத்துக்களை பெற்று மீள்பரிசீலனை செய்வதற்கு குழு ஒன்றை அமைக்க…
Read More

செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றபட்டது  (காணொளி)

Posted by - December 14, 2016
யாழ்ப்பாணம் செம்மணி சுடலையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மறைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்…
Read More

மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று மோதியதில் யானைக்குட்டி ஒன்று காயமடைந்தது (காணொளி)

Posted by - December 14, 2016
மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று மோதியதில் யானைக்குட்டி ஒன்று காயமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த…
Read More

இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - December 14, 2016
இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி இன்று யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More

2017ஆம் ஆண்டு புதிய திட்டங்கள் உள்வாங்கப்படும் – விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - December 14, 2016
நிதிமூலங்களுடான புதிய திட்டங்கள் 2017ஆம் ஆண்டு உள்வாங்கப்பட இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர். விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணசபையின் 69வது…
Read More