ஆவா குழுவினைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது வாள்களும் மீட்பு

Posted by - November 8, 2016
ஆவா குழுவினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…
Read More

மாவீரர் வாரத்தை அனுஸ்ரிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் அழைக்கிறார் -எம்.கே.சிவாஜிலிங்கம்-

Posted by - November 8, 2016
தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நவம்பர் 21 ஆம்…
Read More

உலக வங்கியின் நெல்சிப் திட்டத்தில் ஊழல்கள் – நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்ய வடக்கு மாகாண சபை தீர்மானம்

Posted by - November 8, 2016
உலக வங்கியினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு…
Read More

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை!

Posted by - November 8, 2016
சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் நடாத்திவரும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுத்துள்ள சிகையலங்கரிப்பாளர்கள் அதற்கு ஒரு மாதகால அவகாசமும்…
Read More

கிளிநொச்சி பொதுச் சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது

Posted by - November 8, 2016
கிளிநொச்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தை கடைத் தொகுதியை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். புதிதாக…
Read More

கிளிநொச்சி மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிக்கோட்டப்பாடசாலைகளில் உயர்தரக்கல்வியை…
Read More

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக கூறப்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விளக்கமறியலில்…
Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு – த.தே.கூ

Posted by - November 8, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அடையப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்,…
Read More

அம்பாறையில் விபத்து – ஒருவர் பலி

Posted by - November 8, 2016
அம்பாறை – அக்கரைப்பற்றில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். உந்துருளி ஒன்றும் ஈருருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்…
Read More

எழுக தமிழ் பேரணியின் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கை – கஜேந்திரகுமார்.

Posted by - November 8, 2016
எழுக தமிழ் பேரணியால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம்…
Read More