கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு…
Read More

திருகோணமலையில் போதை பொருளுடன் இருவர் கைது

Posted by - February 8, 2017
திருகோணமலையில் 1200 கிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமைக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பாலையூற்று மற்றும் மனையாவெளி…
Read More

யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 8, 2017
  யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05…
Read More

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்கள் – சமிக்ஞைகள் வேண்டும்

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் வீதி சமிக்ஞைகளை அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தேசிய சபையின்…
Read More

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் செல்ல முன்வரவில்லை – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - February 8, 2017
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த 97 குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் அங்கிருந்து செல்ல முன்வரவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்(காணொளி)

Posted by - February 8, 2017
நிப்பொன் நிறுவனத்தால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன. யப்பான் மற்றும் இலங்கை…
Read More

நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது(காணொளி)

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி இன்றைய தினம் நல்லூர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. தைப்பூச தினத்தை முன்னிட்டு…
Read More

கர்ப்பிணி கொலை: இன்று அணிவகுப்பு

Posted by - February 8, 2017
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும்,…
Read More

‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ – சிறிதரன்

Posted by - February 8, 2017
‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும்…
Read More

யாழில் ரணிலின் உருவபொம்மை எரிப்பு

Posted by - February 8, 2017
மாலபே சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் ஒன்றிய குழு…
Read More