நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது(காணொளி)

302 0

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்கள் வெட்டி இன்றைய தினம் நல்லூர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது.

தைப்பூச தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயத்துக்கு சொந்தமாக வயலில் விசேட பூஐ வழிபாடுகள் இடம்பெற்று, வயலில் இறங்கி நெற்கதிர்கள் வெட்டி நல்லூர் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது.

இது நல்லூர் ஆலயத்தில் பரம்பரியமாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மண்னில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி வயலில் இறங்கி அறுவடை செய்து அந்த நெற்கதிரை கந்தனிற்கு படைத்து பின் பக்தர்களிற்கு வழங்குதல் வழமையாக இடம்பெற்று வருகின்றது.