கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 12, 2017
கேப்பாபுலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாபுலவு…
Read More

நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை – வியாழேந்திரன்

Posted by - February 12, 2017
நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். காணி மீட்புப்…
Read More

யுத்தத்தின் வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டது – அனந்தி குற்றச்சாட்டு

Posted by - February 12, 2017
யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…
Read More

விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம்………..

Posted by - February 12, 2017
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை…
Read More

கேப்பபிலவு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும்…
Read More

உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் கேப்பாபிலவு போராட்டத்துக்கு சம்பூர் மக்கள் ஆதரவு

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும்…
Read More

ஆறாவது நாளாக இடம்பெறும் சிவபூசை

Posted by - February 12, 2017
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவுபகலாக பதின்மூன்றாவது நாளாகவும்…
Read More

கிளிநொச்சி பளை பொலிசாரால் 23 கிலா கேரலா கஞ்சா நேற்றிரவு மீட்பு(காணொளி)

Posted by - February 12, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரலா…
Read More

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் -சந்திரகுமாா்

Posted by - February 12, 2017
அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா் கேப்பாபுலவு…
Read More

விடுதலைப்புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழகம் …..

Posted by - February 12, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார்.…
Read More