ஆறாவது நாளாக இடம்பெறும் சிவபூசை

266 0

பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவுபகலாக பதின்மூன்றாவது நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவளித்தும் கேப்பாபுலவில் உள்ள தன்னுடைய ஆலயம் உள்ளிட்ட பகுதி  விடுவிக்கவேண்டுமேனவும்  கூறி இன்று ஆறாவது நாளாகவும் பூசையில் ஈடுபடுள்ளார்.