உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் கேப்பாபிலவு போராட்டத்துக்கு சம்பூர் மக்கள் ஆதரவு

260 0

பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 அந்தவகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கேப்பாபிலவிற்கு வருகைதந்த சம்பூர் மக்கள் உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளனர்  தாங்களும் சம்பூரிலே பல காலமாக போராடிய தாம் வெற்றி கண்டுள்ளதாகவும் நம்பிக்கையோடு பூரடுங்கள் வெட்டி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.