கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி…(காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த மாவீரர் துயிலுமில்லம்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பு

Posted by - February 14, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 442 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில்…
Read More

காணிகளை விடிவுக்கக் கோரி சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - February 14, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன் தமது காணிகளை விடிவுக்கக் கோரி போராட்டம் . சற்று மாறுபட்ட போராடடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையிலான…
Read More

வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார திணைக்களம் தகவல்

Posted by - February 14, 2017
வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள்…
Read More

வடக்கு முதல்வரை சந்திக்கவுள்ள முக்கிய தூதுவர்கள்

Posted by - February 14, 2017
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள…
Read More

யாழ் ஸ்ரான்லி வீதியில் விபத்து மூவர் காயம்

Posted by - February 14, 2017
யாழ் ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில்…
Read More

கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்

Posted by - February 14, 2017
கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடமாகாண சபையினால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் வடமாகாண ஆளுனர்…
Read More

சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 14, 2017
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும்…
Read More

பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி)

Posted by - February 13, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள…
Read More