பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய…………(காணொளி)

Posted by - February 16, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய உதவுமாறு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்…
Read More

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்(காணொளி)

Posted by - February 16, 2017
  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. சனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள், தேசிய…
Read More

எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது

Posted by - February 16, 2017
வவுனியா – மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட…
Read More

17ஆவது நாளாகவும் தொடரும் ……………….

Posted by - February 16, 2017
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றோடு 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது இந்த நிலையில் தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள்…
Read More

யாழ் போதனாவைத்தியசாலையின் சிறந்த சேவைக்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்- பணிப்பாளர்

Posted by - February 16, 2017
யாழ் போதனா வைத்தியசாலையானது பொதுமக்களுக்கானது. இவ்வைத்தியசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி…
Read More

கிளிநொச்சியில் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய காணியை……………….

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்துறை இயங்கிய பிரதேசம் சிறைச்சாலைக்குரிய காணி என்பதனால் அதனை தம்மிடமே ஒப்படை்க ஆவண…
Read More

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலக அணி கைப்பற்றியது

Posted by - February 16, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் உள்ள 4 பிரதேச்செயலகங்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக…
Read More

பிறந்து 14 நாளேயான குழந்தை பலி

Posted by - February 16, 2017
பிறந்து 14நாள் குழந்தைக்கு வழங்கிய மருந்து வில்லையே குழந்தையின் உயிர் இழப்பிற்கு காரணமாக அமைந்ததாக தாயார் மரண விசாரணையின்போது தெரிவித்தார்.…
Read More

கிழக்கு மாகாண கல்வித் துறையை மேம்படுத்த பிரித்தானியா உதவ வேண்டும்

Posted by - February 16, 2017
யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்தும் கூட வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான…
Read More

கொழும்புக்கு கஞ்சா கடத்த முற்பட்ட மூவர் கைது

Posted by - February 16, 2017
கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை நேற்று கைது…
Read More