வடமாகாண பட்டதாரிகளுக்கு மார்ச் 1 ல் நியமனம் வழங்க நடவடிக்கை

Posted by - February 18, 2017
வடமாகாணத்திற்கான பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச் 1ம் திகதி வழங்க…
Read More

வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் (காணொளி)

Posted by - February 18, 2017
வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் மூலம்  அனுப்பப்பட்டுள்ளன. பருத்தித்துறை இறங்குதுறையில் இன்று காலை 7.30 மணிக்கு தெற்கு வத்தளை…
Read More

கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது- பத்தேகம சமித்த தேரர் (காணொளி)

Posted by - February 18, 2017
  கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது என்று தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர்…
Read More

தேவையில்லாமல் உட்சென்றால் சுடப்படுவீர் -பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை

Posted by - February 18, 2017
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல்  பலகை…
Read More

யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் கோரிக்கை

Posted by - February 18, 2017
யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுனர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Posted by - February 18, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில்14.250 கிலோகிராம் கேரள கஞ்வுசாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு…
Read More

கிளிநொச்சியில் மாணவி மரணம் – டெங்கு என சந்தேகம்

Posted by - February 18, 2017
கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது…
Read More

வவுனியா பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்(படங்கள்)

Posted by - February 17, 2017
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நொச்சுமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Posted by - February 17, 2017
மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
Read More