யாழ் தாவடிப்பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

Posted by - February 27, 2017
காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியில் 5 மோட்டார் சைக்கிளில் வாளுகள் பொல்லுகள் சகிதம் 12 பேர் ஓர் மோட்டார் சைக்கிளில்…
Read More

யாழ் இந்து மகளீர் கல்லூரி வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

Posted by - February 27, 2017
யாழ் இந்து மகளிர் கல்லூரி வீதியில் பாடசாலை நேரங்களில் கனரக வாகம் பயணிக்க முடியாது என மாநகர சபையினரின் அறிவித்தல்…
Read More

நெல்லியடிப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் மீட்பு

Posted by - February 27, 2017
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும்…
Read More

அரசாங்கம் கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல- அனந்தி சசிதரன்

Posted by - February 27, 2017
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை இரவு பகலாக…
Read More

கேப்பாபுலவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மக்களை சந்தித்தார்

Posted by - February 27, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக…
Read More

யாழ் மாவட்ட செயலக உத்தியோத்தர் கவனயீர்ப்பு போராட்டத்தில்…..

Posted by - February 27, 2017
யாழ் மாவட்ட செயலக அரச ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த வாரம் மட்டக்களப்பில்…
Read More

யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேராசிரியர்கள் தெரிவு

Posted by - February 27, 2017
யாழ். பல்கலைக்கழகத்துக்கான புதிய உப வேந்தராக மூன்று பேருடைய பெயர்கள் செனட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக உப…
Read More

ஈழத்தின் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(காணொளி)

Posted by - February 26, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் தனது ஜம்பத்தேழாவது வயதில்     இன்று உயிரிழந்தார் ஈழத்தின் தலைசிறந்த…
Read More

வவுனியா உறவுகளின் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

Posted by - February 26, 2017
வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா…
Read More

பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து…(காணொளி)

Posted by - February 26, 2017
வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை, தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தென்பகுதியில் இருந்து…
Read More