யாழ்ப்பாணத்தில் மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 1, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் எவரேனும் வர வேண்டும்: ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை

Posted by - March 1, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் சுழற்சி முறையில் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. கடத்தப்பட்டு…
Read More

பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளையும் மீள ஒப்படைக்குமாறு மக்கள் இன்று போராட்டத்தை….(காணொளி)

Posted by - March 1, 2017
இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி மக்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திடம்…
Read More

கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்கு….(காணொளி)

Posted by - March 1, 2017
  முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் இன்று…
Read More

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியுடன் மூவர் கைது

Posted by - March 1, 2017
திருகோணமலை கோமரங்கடவல பிரதேசத்தில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி 3 கிலோவை தம்முடன் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும்…
Read More

கிழக்குப்பல்கலைக்கழக ஊழியர் சங்கம் காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்பில்

Posted by - March 1, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களை உபாதைக்குள்ளாக்கியமைக்கு கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனத்தையும் விசனத்தையும் வெளியிட்டுள்ளதுடன், இதற்கெதிரான நடவடிக்கை…
Read More

திரவியம் மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு

Posted by - March 1, 2017
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்)  மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும்…
Read More

விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் கைதானவர் விடுதலை

Posted by - March 1, 2017
காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய…
Read More

 தமிழ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை நாளை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26)…
Read More

க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - March 1, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் வடமாகாணப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல்…
Read More